இன்று 06/10/2023 இந்தக் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 273 பேருக்கு, விலையில்லாப் பயண அட்டைகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. அ.மணிமேகலை அவர்கள் வழங்கினார். பொறுப்பாசிரியர் திரு.ம.ஜெயசங்கர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....
No comments:
Post a Comment