நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
உலக ஈர நாள் சார்பாக மாவட்ட வனத்துறை சார்பில் நடத்தப் பெற்ற ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்ற நிகழ்வு
No comments:
Post a Comment