நம் பள்ளிக்குப் புதிய தலைமை ஆசிரியராக, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த திருமதி. எஸ்.லிங்கம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். அவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....
No comments:
Post a Comment