வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று12/03/2025 ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடத்திற்கான பூமி பூஜை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு பவுர் அவர்களும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு. ரத்தினக் குமார் அவர்களும் வத்திப்பட்டி ஊராட்சி செயலர் திரு உதயா அவர்களும், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு அயூப் கான் அவர்களும் பங்கேற்க பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.


































































No comments:
Post a Comment