நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Tuesday, March 19, 2024
Tuesday, March 5, 2024
Monday, March 4, 2024
10ஆம் வகுப்பு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு
வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், வத்திபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை நேரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுடைய படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக, தலைமை ஆசிரியர் திருமதி அ. மணிமேகலை அவர்களுடைய சீரிய முயற்சியால் ரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரம் முழுவதும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....