நமது வத்திப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக இன்று திருமதி மணிமேகலை அவர்கள், பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு, பதவி ஏற்று கொண்டார். பள்ளி மேலாண்மைக் குழுவினரும், ஆசிரியர்களும் வாழ்த்தி வரவேற்றனர். இவர் மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!
பார்வையாளர்கள் எண்ணிக்கை
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
-
எமது வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 09/01/2025 வியாழக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் திருமதி....
No comments:
Post a Comment