பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மெல்லப் பயிலும் மாணவர்களுக்குரிய கட்டகத்தினை நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஞா அமல்ராஜ் அவர்கள் இன்று 31/10/2022 திங்கட்கிழமை வெளியிட்டார்.
நிஜத்தின் நிழலைக் காட்டும் கல்விச் சாளரம்.கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!! வத்திப்பட்டியை வளப்படுத்துவோம்!!!










































